Ticker

6/recent/ticker-posts

Translate

ஆனந்தம், கொட்டாவி மற்றும் அழுகை போன்ற சமயங்களில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கான காரணம் என்ன? | கண்ணீரின் வகைகள் யாவை? | Human eye | Resarch on tears | Lacrimal gland | Neuro transmitters | Vincenzo Ciaccio |

           கண்ணீர் (Tears) உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் வரும். கண்ணீர் சில வகை விலங்குகளுக்கும் வரும். ஒருவர் துன்பத்தில்  இருக்கும் போது, அதனை நினைத்து கண்களில் கண்ணீர் வரும். பிறகு, உடலில் அடிப்பட்டால் வலியால் (Pain) கண்ணீர் வரும். ஆனந்தம் அடைந்த ஒருவன் அதனின் காரணமாக கண்ணீர் விடுவான். கண்ணீர் மனிதனின் வாழ்க்கை ஒரு இயல்பான நிகழ்வு ஆகும். சிறு வயது பிள்ளைகள் ஒருபொருளை வாங்க வேண்டும் என்றால் முதலைக் கண்ணீர் விட்டு. அந்த பொருளைப் பெற்று விடுவார்.



Man crying
A man Crying
So sad.....


         கண்ணீர் கண்களில் (Eyes Tears) இவ்வகை செயல்கள் நடக்கும் போது, கண்ணீர் (Reason) வருவது எப்படி? மேலும் அழுகை, (crying) ஆனந்தம், (Happy) கொட்டாவி (Yawning) போன்ற சமயங்களில் (times) கண்களில் இருந்து கண்ணீர் (tears) வருவதற்கான காரணம் (reason) என்ன? மனித கண்களில் (Human eye) வரும் கண்ணீரின் (Tears) வகைகள் (Types) யாவை?

மனித கண்ணைப் பற்றி! (About human eye!) கண்களில் கண்ணீர் வருவது எப்படி? (How does tears come from eye?)

      மனிதனின் கண் (Human eye) ஒரு புகைப்படக் கருவியை (Camera) போன்றாது. கண்களில் லென்ஸ் (Lens), விழித்திரை (Retina) மற்றும் பல மெல்லிசான (thin) உறுப்புகள் இருக்கும். கண் கோண (spherical) வடிவத்தில் இருக்கும். கண்ணின் அளவு சும்மர் 2.3 செ. மீ. அளவு கொண்டு இருக்கும். மனிதக் கண்களில் கண்ணீீர் எதிர்வினை (reflex) மற்றும் உணர்ச்சி (emotional) போன்ற சமயங்களில் கண்களில் இருந்து கண்ணீர் வரும். கண்ணீர் கண்களை ஈரம் (moisture) கலந்த தன்மையில் வைக்க உதவும். 


View of human eye
Close view of human eye


மனிதன் (Human) மட்டுமே (only) தான்! 

         "முதலைக் கண்ணீர்" என்ற பழமொழி (Proverb) தமிழில் உண்டு. இதனின் பொருள் பொய்யான அழுகை (Fake cry) அல்லது பொய்யான கண்ணீர் (False tears) என்பது பொருள் ஆகும். மனிதன் மட்டுமின்றி பிற வகை விலங்குகளும் கண்ணீர் விடும். சான்றாக வளர்ப்பு (domestic dog) நாய் அழும் மற்றும் யானை அழும் என்பன உண்மையான கூற்று ஆகும். இப்படிப்பட்ட கருத்து இருந்தாலும் தாரைத் தாரையாக கண்ணீர் சிந்தி அழும் பூமியில் இருக்கும் ஒரே விலங்கு 'மனித மட்டுமே தான்!'


Eye Art
Art of tears coming from the eye!!
Amazing!


அழுகை, (Crying) ஆனந்தம், (Happy) கொட்டாவி (Yawning) போன்ற சமயங்களில் (times) கண்களில் (Eyes) இருந்து கண்ணீர் (Tears) வருவதற்குக் காரணம் (Reason) என்ன?

     நமது கண்களை ஈரப்பசையுடன் (moisture content) வைத்துக் கொள்ளவும், கண்களை அடிக்கடி சுத்தம் (clean) செய்யவும் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. மேலும், கண்களில் பூஞ்சை (algae) போன்ற நுண்ணுயிரிகள் (microorganisms) வராமல் தடுக்கவும் கண்களில் சாதரணமாகச் சுரக்கும் கண்ணீர் அதிகம் பயன்படுகிறது. இவ்வாறு நடைபெறுவதை அடிப்படையான (basal) அழுகை என்பர்.

      கண்ணில் தூசு (dust) விழுந்தால் அதனை கண்ணில் இருந்து அந்த தூசை வெளியை அனுப்ப கண்ணீர் சுரக்கிறது. இவ்வாறு நடைபெறுவதை எதிர்வினை (reflex) அழுகை என்பர். 


Crying baby
Close view of a Crying baby
So cute!!


       இவை அனைத்தும் தவிர மூன்றாவதாக உடலில் ஏற்படும் வலி, காயம் மற்றும் எதிர்பாராத ஆனந்தம், ஏற்கவே முடியாத துக்கம் மற்றும் சோகம் ஆகிய நிலைகளில் கண்ணீர் விடுகிறோம். இவ்வாறு நடைபெறுவதை உணர்ச்சிவயப்ட்ட (emotional) கண்ணீர் என்பர்.

உணர்ச்சிவயப்பட்ட அழுகை பற்றிய ஆய்வு! (Research about Emotional tears!)

        நாம் வெங்காயம் (onion) வெட்டும் போது சுரக்கும் கண்ணீரையும், உணர்வு நிலையை மேலோங்கிய போது சுரக்கும் கண்ணீரையும் ஒப்பிட்டுப் பரிசோதனை செய்து பார்த்தனர். உணர்வு நிலையை மேலோங்கிய கண்ணீர் சாதாரணமாக சுரக்கும் கண்ணீரை விட வேதியில் (chemicals) தன்மையில் பல வேறுபாடுகள் இருக்கும். வெவ்வேறு புரதச் செறிவு (proteins) கூடுதலாக இருந்த உணர்வு நிலை கண்ணீர், தேன் (honey) போல கூழம் நிலையில் இருக்கிறது எனவும் முகத்தில் கூடுதல் நேரம் உருண்டு ஓடும் எனவும் கண்டுபிடித்தனர்.


Man looking at papers
A man looking at the research papers placed on the wall


           உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் சுரக்கும் போது, மன அழுத்தம் (Depression) குறைக்கும் பல நியுரோடிரான்ஸ் மிட்டர் (Neuro transmitters) வேதிப் பொருள்களைச் சுரக்கிறது (secreted) எனவும் கண்ணீர் விட்டு அழும் போது மன அழுத்தம் அகல்கிறது எனவும் கூறுகின்றனர். ஆயினும் சிலருக்கு உணர்ச்சிவயப்பட்ட கண்ணீர் வருவதில்லை என்பர்.

தும்மல் (Sneezing) வரும் போது கண்ணீரும் (tears) வரும். தும்மல் எப்படி உருவாகிறது? (How does Sneeze forma?)

       தும்மல் (sneezing) மூலம் உடலில் உள்ள பாக்டீரியா (Bacteria) மற்றும் வைரஸ்களை (virus) வெளியே அனுப்பும். இது உடலில் ஏற்படும் பொறிமுறை (mechanism) ஆகும். இது உடலில் நடக்கும் எதிர்நிழல் செயல் (reflex action) ஆகும். தூசிகள் (dust) மூக்கு வழியாக உடலுக்கு உள்ளே செல்லும். மூக்கில் முடி (hair) மற்றும் மென்மையான தோல் (delicate) இருக்கும். இவை மூளை செல்களை தூண்டும் (triggers). மூளை நுரையீரலை விரிவாக்க (expand) குறியை அனுப்பும். இதனால், நுரையீரலில் காற்று அழுத்தம் ஏற்படும். பிறகு, நுரையீரல் சுருங்கும் (contract). இதனால், கழிவுகள் மூக்கு மற்றும் வாய் வழியாக உமிழ்வுகள் (emits) ஏற்படும். தும்மல் என்ற சொல்லுக்கு 'sternutation' என்ற அறிவியல் பெயர் (technical word) உண்டு. தும்மல் தான் உடலின் முதல் பாதுகாப்பு அமைப்பு (defense system) ஆகும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் உடலுக்கு உள்ளே நுழைவதை தடுக்கும். தும்மல் வரும் போது, கண்களில் இருந்து கண்ணீர் வரும். பெரும்பாலான நேரங்களில் தும்மல் வரும் போது, கண்கள் தானாகவே மூடும். இதனால், பாக்டீரியா மற்றும் வைரஸ் கண்களில் வழியாக நுழைவதை (entry) தடுக்க முடியும்.


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்: (Frequently asked questions)

1. எந்த சுரப்பிக் கண்ணீரைச் சுரக்கிறது? (Which gland secretes tears?)

     கண்ணீரைச் சுரக்கும் சுரப்பியின் (gland) பெயர் லாக்ரிமல் சுரப்பி (Lacrimal gland) ஆகும். இந்த சுரப்பி கண் பந்து (eye ball) உள்ள பகுதிக்கு மேல் உள்ள ஒரு பகுதியில் இருக்கும். இந்த சுரப்பி கண்களுக்கு திரவத்தை (fluid) தொடர்ச்சியாக விநியோகம் (supply) செய்யும். இந்த திரவம் கண்களில் மேல் துடைத்தது (wiped) செல்லும். இந்த செயல் கண் சிமிட்டும் (blinking) போது நடைபெறும் செயல் ஆகும். கண் சிமிட்டும் செயலுக்கு கண்ணின் புருவம் (eye brows) உதவி செய்யும். லாக்ரிமல் சுரப்பி ஒரு எக்ஸோகிரைன் சுரப்பி (exocrine gland) ஆகும். இந்த சுரப்பி தலையின் மேல் நிலையில் உள்ள பக்கவாட்டு (lateral) பகுதியில் இருக்கும். இந்த சுரப்பியில் பல லாக்ரிமல் நரம்புகள் (nerve) இருக்கும். இந்த சுரப்பி அழற்சி (inflammation) அடைந்தால் டாக்ரியோடெனிட்டிஸ் (Dacryoadenitis) என்ற நோய் (disease) ஏற்படும்.


Eye art with green lens
An art of human eye with green lens eyes
Wow!!


   கண்ணீரில் உப்பு, (salt) திரவ தசை (Muscus) மற்றும் லைசோசைம் (lysozyme) போன்ற திரவங்கனை (liquid) கொண்டு இருக்கும். கண்ணீர் சுரப்பி நாள் ஓன்றுக்கு (per day) சும்மர் 1ml அளவு கண்ணீரை சுரக்கும்.

2. புரதச் சத்து (Protein) என்றாால் என்ன?

      புரதச் சத்து (protein) உடலுக்கு மிகவும் அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் (essential nutritents) ஆகும். இவை உடலின் திசுகளை (tissues) உருவாக்க உதவும் அடிப்படைக் கட்டுமான (building blocks) பகுதிகள் ஆகும். இவை உடலின் பரிமாற்றம் (transfer) மற்றும் சக்தி பயன்படுகளுக்கு உதவுகிறது. இதில் கார்போவைரட்ரேட்டுகள் (carbohydrates) அதிகமாக இருக்கும். நார்ச்சத்து (fibrous) , குளோபுலர் (globular) மற்றும் சவ்வு (membrane) எனப் புரதச் சத்து மூன்று வகைப்படும்.


Protein rich foods in plate
All the protein rich foods in one plate!
Yummy.....And tastly...


புரதச் சத்து அதிகம் உடைய உணவு (protein rich foods) பொருட்கள்:

       - ஆட்டு (goat) மற்றும் பன்றி (pig) இறைச்சிகள் (meats),

       - கோழி (hen), வாத்து (duck) மற்றும் வான்கோழி (turkey),

       - மீன் (fish), நண்டு (crab) மற்றும் இறால்கள் (prawns), 

       - முட்டைகள் (eggs),

       - பால் (milk), தயிர் (yoghurt) மற்றும் பாலாடைக்கட்டி (cheese),

       - ஆரஞ்சு (orange), 

       - செர்ரி (cherries), கிவி (Kiwi),

       - அத்தி (Fig), பலாப்பழம் (jackfruit) மற்றும் கருப்பு பாரிகள் (black barries).

3. நியுரோடிரான்ஸ் மிட்டர் (Neuro transmitters) என்றால் என்ன?

      நியுரோடிரான்ஸ் மிட்டர் (Neuro transmitters) என்றால் ஒரு செய்தியை வேதியியல் (chemicals) பொருட்களின் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிமாற்றம் நடக்க செய்யும் பொருள் ஆகும். இவை நரம்பு (nerve cells) செல்களில் உள்ள ஒத்திசைவு (synapse) வழியாக தனது இலக்கு செல்களுக்கு செய்தியைப் பரிமாற்றம் செய்யும். அந்த இலக்கு செல்கள் நரம்பு (nerve) செல், தசை (muscle) செல் மற்றும் சுரப்பி (gland) செல் என இவை மூன்றையும் அடிப்படையாக கொண்டு இருக்கும். நியுரோடிரான்ஸ் மிட்டர்களில் வேதியியல் பொருட்கள் மூலம் குறிப்பிட்ட (specific) நரம்பு செல்களுக்கு செய்திகளை பரிமாற்றம் செய்ய முடியும். இந்த பரிமாற்ற செயல்கள் உடலில் உள்ள நியூரான்கள் (neurons) மற்றும் தசையின் (muscles) வழியாக சினாப்டிக் பிளவு (synaptic cleft) என்ற பகுதியில் (regions) நடைபெறும்.


Neurons in our body
View of neurons in our body


உடலில் உள்ள முக்கிய (major transmitters) டிரான்ஸ்மிட்டர்கள்:

    - அமினோ அமிலங்கள், (Amino acids)

    - கேசோட்ரான்ஸ் மிட்டர்கள், (Gaso transmitters)

    - மோனோ அமின்கள், (Mono amines)

    - சுவடு அமின்கள், (Trace amines)

    - பெப்டைடுகள், (Peptides)

    - ப்யூரின்ஸ், (Purines)

    - கேடகோலமைன்கள், (Catecholamines)

    - அசிடைல்கொலின், (Acetylcholine)

    - ஆனந்தமைட். (Anandamide)

4. லாக்ரிமல் சுரப்பியை யார் கண்டுபிடித்தார்? (Who discovered Lacrimal gland?)

      லாக்ரிமல் சுரப்பியை (lacrimal gland) கண்டுபிடித்தவர் கியூசெப் வின்சென்சோ சியாசியோ (Giuseppe Vincenzo Ciaccio) ஆவார். இவர் 1824 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள், கட்டான்சரோ (Catanzaro) என்ற இத்தாலி (Italy) நாட்டியைச் சார்ந்த பகுதியில் பிறந்தார். இவர் 1901 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் நாள், போலோக்னா (Bologna) என்ற இத்தாலியை சார்ந்த பகுதியில் இறந்துவிட்டார். இவர் ஒரு உடற்கூறியல் (Anatomist) ஆய்வாளர் ஆவார். இவர் தான் லாக்ரிமல் (lacrimal) என்னும் கண்ணீரைச் சுரக்கும் சுரப்பியைக் கண்டுபிடித்தார். இந்த லாக்ரிமல் சுரப்பியை 'சியாசியோ சுரப்பி' (Ciaccio gland) எனவும் கூறுவார். 


Biologist with petri dish
A biologist doing experiment with the petti dish



5. உறுப்புகள் (organs) மற்றும் அதனின் தூண்டுதல்கள் (stimulus)!

      அழுத்தம் (pressure) மற்றும் அதிர்வுகளை (vibrations) உள் காது (Inner ear) மற்றும் உட்கரிகுலஸ் (utriculus) உறுப்புகள் பயன் படுத்தும்.

       வேதியியல் (chemicals) சுவை அரும்புகளை (taste buds) நாக்கு (tongue) மற்றும் நாசி (Nasal) உறுப்புகள் பயன் படுத்தும்.

       வெப்பநிலையை (Temperature) தோல் (skin) உறுப்பு பயன் படுத்தும்.

        ஒளியை (light) கண்களில் உள்ள ராட் (rod) மற்றும் கூம்பு (cone cells) செல்கள் பயன் படுத்தும்.



Eyes in fear Art
Eye in the fear art
What a realistic art!!
Wow!!



*Note: The images in this post may or may not relevant to the topics.



Post a Comment

3 Comments

  1. Who cries more Men or Women?..
    My answer is Women

    ReplyDelete
    Replies
    1. Both men and women are humans. They both have same emotions and mental strength. So, my answer is both of them cry equally.

      Delete
    2. But, most of the research concluded that women cries more than men.

      Delete

Enter your comments :)